எதிர்வரும் 29ஆம் திகதி முழு நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கவுள்ளதாக எச்சரிக்கை
Sri Lanka
Government Of Sri Lanka
SL Protest
Ceylon Electricity Board
By Mayuri
எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் போராட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இதற்கான முதல் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
அதன் பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படும்.
மேலும், இந்த மசோதாவை எதிர்க்காதவர்கள் யாராவது இருந்தால் அவர் குருடனாகவோ அல்லது ஊமையாகவோ இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US