இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்கு கொட்டகலை- ரொசிட்ட மக்கள் அஞ்சலி

Nuwara Eliya Sri Lankan Peoples Floods In Sri Lanka Cyclone Ditwah
By Malaivanjan Dec 04, 2025 05:51 PM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்காக அஞ்சலி செய்யும் நிகழ்வு இன்று(4) கொட்டகலை ரொசிட்ட பகுதியில் இடம் பெற்றது.

இதில் முதலில் வழிப்பிள்ளையார் ஆலயத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் ஆத்மா சாந்தி வேண்டியும் இதில் பாதிக்கப்பட்டர்களுக்கு தமது இடர்களில் இருந்து நீங்க வேண்டியும் பிராத்தனை இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீரற்ற கால நிலை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

சீரற்ற கால நிலை காரணமாக வெள்ள நீரில் மூழ்கிய வயல் நிலங்கள்

பேரிடர் 

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பலரும் எமது நாட்டில் இந்த பேரிடர் மூலம் மக்களுக்கு பாரிய பாடம் ஒன்றினை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்கு கொட்டகலை- ரொசிட்ட மக்கள் அஞ்சலி | People Of Kotagala Pay Tribute Natural Disaster

அத்தோடு, குறிப்பாக பணம் பட்டம் வீடு வாசல் காணி பூமி என அழையாது வாழும் காலப்பகுதியில் இன மத சாதி சமயம் மொழி போன்ற வேற்றுமைகளை கடந்த இந்த பூமியில் ஒற்றுமையாகவும் மகழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்கால சமூகத்திற்கு மனித உயிர்கள் மிகவும் பெறுமதியானது என்ற எண்ணத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற அதற்கான செயற்பாடுகளை இனி வரும் காலங்களிலாவது ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வினை வலியுறுத்தினர்.

இந் நிகழ்வில் மலையக மக்கள் சகதியின் தலைவர் இராமன் செந்தூரன் உரையாற்றுகையில், நீரில் குமிழ் போல நிலையற்ற இவ் உலக வாழ்க்கையினை உணர்ந்து எதிர்கால சமூகம் எமது பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த மனித நேயத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைய வேண்டும்.

அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

அஞ்சலி 

 இழந்தவர்களுக்கு நாம் ஒன்றும் செய்யும் முடியாவிட்டாலும் கூட இழந்தது எம்முடன் வாழ்ந்த ஒரு உறவு என்பதனை நினைவில் கொள்வது காலத்தின் தேவை.

இயற்கை அனர்த்தத்தினால் உயிர் நீத்த மக்களுக்கு கொட்டகலை- ரொசிட்ட மக்கள் அஞ்சலி | People Of Kotagala Pay Tribute Natural Disaster

எனவே உயிரிழந்த அனைவருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எம்மால் ஆறுதல் சொல்வது எப்படி என்று தெரியாது ஆனால் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் சிறுவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ரொசிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதேச வாசிகள் அரச அதிகாரிகள் கிராம சேவகர்கள்,வைத்தியர்கள்,விரியுரையாளர்கள் சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US