மக்களை முட்டாளாக்கியே நகர்த்திவிட்டார்கள் அநுர அரசு! குற்றஞ்சாட்டும் எம்பி
Anura Kumara Dissanayaka
Palany Thigambaram
Sajith Premadasa
NPP Government
By Thirumal
அரசாங்கத்திற்குள் இரு குழுக்கள் இருப்பதால் இந்த அரசாங்கம் அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சஜித் பிரேமதாஸ இரண்டு தேர்தல்களிலும் பொய் கூறவில்லை, உண்மையை கூறினார் ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது பொய்கூறி வந்த இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
அதனால் மக்களிடையே தற்போது அவர்களின் செல்வாக்கு குறைந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US