ஓய்வூதியத் திணைக்களத்தின் கணனி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு
ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன.
இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 நாட்களாக நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிக அண்மையில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மற்றும் விரைவில் ஓய்வுபெற உள்ள அதிகாரிகளின் தகவல்களை புதுப்பிக்கும் கணினி கட்டமைப்பே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுகளினால பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கோளாறு காரணமாக ஓய்வூதியம் வழங்கும் பணிகளில் எந்தவித தடையும் ஏற்படாது எனவும், இன்று திட்டமிட்டபடி ஓய்வூதியங்களை வழங்க முடியும் எனவும் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் கே.ஜி.ஆர். ஜயநாத் தெரிவித்தார்.
தற்போது சுமார் 7 இலட்சத்து 90 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
