கிண்ணியாவில் 1000 ஏக்கருக்கு மேல் கச்சான் செய்கை தீவிரம்
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
By Yoosuf
கிண்ணியா பிரதேசத்தில் இம்முறை கச்சான் செய்கை மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மணியரசன் குளம் மற்றும் அதைச் சூழவுள்ள கிராமங்களில் - ஆயிலயடி, வட்டமடு, கற்குழி, வான்எல உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கச்சான் பயிரிட்டு வருகின்றனர்.
பயிரிடல்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இப்பகுதி மக்கள், கச்சான் செய்கையுடன் சேர்த்து சோளம் மற்றும் வத்தப்பழம் (தர்பூசணி) போன்ற பிற பயிர்களையும் இணைந்து பயிரிட்டு வருகின்றனர்.
மண் வளமும், நீர்வளமும் சாதகமாக அமைய காரணமாக, இம்முறை விளைச்சல் மிகச் சிறப்பாக அமையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US