பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மூதூரில் அமைதி பேரணி
Trincomalee
Eastern Province
Palestine
By Kiyas Shafe
பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில், திருகோணமலை மூதூரில் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இந்தப் பேரணியை நேற்று வெள்ளிக்கிழமை(05) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் - அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதியூடாகச் சென்று, மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.
அமைதிப் பேரணி
அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந்த பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US