இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் சேவை! வெளியான தகவல்
Nimal Siripala De Silva
Sri Lanka Politician
Sri Lanka
India
By Sivaa Mayuri
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தித்தாளொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் இந்த சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்ஆயத்தப்பணிகள்
இந்த நிலையில் இதற்கான குடிவரவு முனையம் உட்பட்ட முன் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு
இலங்கையின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
அதிகாரிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US