நான் தோல்வியடைந்ததாக உணர்கிறேன்! ரணில் விக்ரமசிங்க
ஓடுகின்ற சஜித் அணி
அதிகாரத்தை கொடுத்தபோது ஓடியவர்கள், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கின்றபோதும் ஓடுகிறார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், நாடாளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் குறித்து இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
நான் தோல்வியடைந்து விட்டேன்
ஒளிந்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் வேலை செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மால், பயிற்றப்பட்டவர்கள், அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது எவ்வாறு என்பதை தெரியாமல் இருப்பதை கண்டு தாம் கவலைப்படுவதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, அந்த விடயத்தில் தாம் தோல்வி கண்டுவிட்டதாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.
சஜித்திற்கு அடுத்த ஆப்பு! இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோட்டாபய ரணில் போட்ட திட்டம்


இலங்கையின் முதல் கரிநாள்...! 10 மணி நேரம் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri
