புறக்கணிக்கப்படும் பெருந்தோட்ட தமிழ் மக்கள்- நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
இலங்கையின் சுகாதாரத்துறையில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சில் செயற்பட்டு பெருந்தோட்டங்களுக்கான பிாிவின் செயற்பாடு தொடர்பாகவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
பெருந்தோட்டங்களில் உள்ள பல வைத்தியசாலைகளை சுட்டிக்காட்டிய அவர், மொழிப்பிரச்சனை தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022