நாடாளுமன்றம் நாளை கூடும்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Aanadhi
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் (நாளை மற்றும் நாளை மறுதினம்) திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் அடுத்த வார சபை அமர்வு தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ள யோசனை
அத்துடன், 13ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளையின் போது ஆளும்கட்சி சார்பில் முன்வைக்கப்படும் யோசனையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US