இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய பெற்றோரால் சர்ச்சை
arrest
police
kalutara
By Vethu
களுத்துறை தொடம்கொட பிரதேசத்தை சேர்ந்த 2 வயதுடைய குந்தையை கொடூரமாக தாக்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய கணவன் மனைவி இணைந்து குழந்தையை தினமும் கொடூரமாக தாக்குவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களான இந்த தம்பதி, குழந்தை பிறந்தது முதல் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

பரிசுத்தொகையை கேட்டதும் மயக்கம் வந்தது - 40 வருடமாக லொட்டரி வாங்கிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US