தமிழர் வாழ்வில் எதையும் சாதித்து விட முடியாது! டக்ளஸ் வெளியிட்ட கருத்து(Video)
கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பரிப்பதால் தமிழர் வாழ்வில் எதையுமே சாதித்து விட முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் புதிய தீர்மானத்தை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திரன தினத்தை முன்னிட்டு அவர் விடுத்த செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாம் இலங்கையராகவும் தமிழராகவும் வாழ்வதையே பெருபேறாகக் கருதுகின்றோம். அந்த விருப்பத்தை சுமந்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் 75ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,