சஹ்ரானுக்கு கட்டளையிட்ட அபூஹிந்த் யார்.. வெளியானது புதிய சர்ச்சை(Video)
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பேராயர் கர்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய, தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருந்தார். அவரின் கட்டளைகளுக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கின்றன. அபூஹிந்த் என்பது அவரின் புனைப்பெயர். எனவே அவர் யார் என்பதை கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
