கொழும்பிலிருந்து பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படும் குழுக்கள்! அம்பலமாகும் தகவல் (Video)
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
By Mayuri
அமைதியாக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்து குழுக்கள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 69 இலட்சம் பேரும் ஜனாதிபதியை தெரிவு செய்தனர். இப்போது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியை போகுமாறு கூறுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US