கொழும்பிலிருந்து பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படும் குழுக்கள்! அம்பலமாகும் தகவல் (Video)
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Economic Crisis
By Mayuri
அமைதியாக நடக்கும் ஆர்ப்பாட்டங்களை குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக கொழும்பில் இருந்து குழுக்கள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 69 இலட்சம் பேரும் ஜனாதிபதியை தெரிவு செய்தனர். இப்போது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியை போகுமாறு கூறுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US