அமைச்சு பதவிகள் விரைவில் பறிபோகும் - நடவடிக்கை எடுக்க தயாராகும் பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் அமைச்சுப் பதவி விரைவில் பறிபோகும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சு பதவிகளை துறக்க தயார் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள், ஆனால் அதற்கான தீர்மானத்தை எடுக்காமல் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்காளி கட்சிகளின் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து பொதுஜன பெரமுன எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri