கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ள ஆளும் கட்சி கட்சியினர்
ஆளும் பொதுஜன பெரமுன அரசில் அங்கம் வகிக்கும் 12 பங்காளிக்கட்சிகள் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் அரசின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் குறித்து நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளன.
அரசிற்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த ஜனாதிபதியிடம் நேரமொன்றை எழுத்துமூலமாக கோரியிருந்த போதும் அதற்கான நேரம் கிடைக்காமை குறித்தும் இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,