தடுப்பூசி ஏற்றும் வரை நாடு முடக்கப்படுமா? சன்ன ஜயசுமனவின் தகவல்
நாட்டில் தடுப்பூசி ஏற்றும் பணி நிறைவடையும் வரை நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோவிட் வைரஸ் பரவல் மற்றும் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவு நிலையொன்று காணப்படுகின்ற போதிலும் நாட்டை முழுமையாக திறக்கும் சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை.
தற்போதும் நாடு எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,