இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்து
இந்தியாவின் டெல்டா திரிபு கோவிட் 19 வைரஸான பி.1.61%.2 நாட்டில் முதல் முறையாக சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பீடத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெல்டா திரிபு கோவிட் - 19 வைரஸானது, ஐந்து சமூக மாதிரிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாதிரிகளும் கொழும்பில் தெமட்டக்கொட பகுதியில் இருந்து பெறப்பட்டவையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் தொகுப்பு,