எதிர்வரும் 2ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறதா பயணத்தடை?
கோவிட் வைரஸின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், சனத்தொகையில் 90 சதவீதமானோரை தத்தமது வீடுகளிலேயே முடக்கி வைக்க வெண்டுமென கோரிக்கையொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையென்றால் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த பரிந்துரையை அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றை தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 16 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam