பயணத்தடையின் போதும் குறையாத கோவிட் பரவல் - நாடளாவிய ரீதியில் இரு வார ஊரடங்கா?
பயணத்தடை அமுலாக்கலால் கோவிட் வைரஸ் பரவல் குறையாத நிலைமை இருப்பதால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள தமிழ் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட் தடுப்பு செயலணியின் கூட்டமொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.
கோவிட் நோயாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமலிருப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் நாம் பெரும் ஆபத்தை சந்திக்க வேண்டிவருமென பலர் இங்கு சுட்டிக்காட்டியதுடன், கடும் உத்தரவுகளுடனான ஊரடங்கு சட்டத்தை குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காவது அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam