மீண்டும் வலுக்கும் பலஸ்தீன -இஸ்ரேல் போர்
பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டதாகவும், அதனால் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை தெரிவித்தாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதம் 21-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடந்த பாரிய மோதலாக கருதப்படுகின்றது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,