போட்டியின் இடையில் நாடு திரும்பிய பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தலைவி
தமது தந்தை காலமானதை அடுத்து பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை வீராங்கனை பாத்திமா சனா துபாயிலிருந்து கராச்சிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், பாத்திமா சனாவின் தந்தையின் மரணம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தந்தையின் மரணம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிர் 20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில், சனா, பாகிஸ்தான் அணியின் தலைவியாக இருந்து வருகின்றார்.

தனது 22 வயதில் அணிக்கு தலைமை தாங்கும் அவர், அந்த நாட்டு மகளிர் அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது இளம் தலைவியாக கருதப்படுகிறார்.
மேலும், இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவரின் தலைமைத்துவத்தின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டதுடன் இந்தநிலையில், கடந்த இரண்டு போட்டிகளில், அவர் 43 ஓட்டங்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam