‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
ஈரான் மீதான பதிலடிக்கு பாகிஸ்தான் சூட்டியிருந்த பெயர்: 'Operation Marg Bar Sarmachar'
பாரசீக மொழியில் 'Marg Bar' என்றால் 'செத்து தொலை' என்பது பொருள்.
'Sarmachar' என்பது போராளிகளைக் குறிப்பதற்கு பயன்படுகின்ற சொல்.
அமெரிக்கா பற்றியோ அல்லது இஸ்ரேல் பற்றியோ குறிப்பிடுகின்ற போது “Marg Bar Amerika..” “Marg Bar Israel..” என்ற சொல்லாடலைத்தான் ஈரானியர்கள் பாவிப்பார்களாம்.
அதாவது ‘செத்துத் தொலை அமெரிக்கா..’ ‘செத்துத் தொலை இஸ்ரேல்..’
இதே பாணியில் ஈரானில் செயற்படுகின்ற போராளிகளைச் ‘செத்துத் தொலையுங்கள்’ என்று கூறி பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்தான் இன்று அதிகாலை ஈரான் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட அந்தத் தாக்குதல்.
அணுவாயுத நாடான பாகிஸ்தான் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலும், ‘செத்துத் தொலை’ என்று கூறி மேற்கொண்ட பதில் தாக்குதலும் தொடர்பான ஆய்வினைச் சுமந்து வருகின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
