‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
ஈரான் மீதான பதிலடிக்கு பாகிஸ்தான் சூட்டியிருந்த பெயர்: 'Operation Marg Bar Sarmachar'
பாரசீக மொழியில் 'Marg Bar' என்றால் 'செத்து தொலை' என்பது பொருள்.
'Sarmachar' என்பது போராளிகளைக் குறிப்பதற்கு பயன்படுகின்ற சொல்.
அமெரிக்கா பற்றியோ அல்லது இஸ்ரேல் பற்றியோ குறிப்பிடுகின்ற போது “Marg Bar Amerika..” “Marg Bar Israel..” என்ற சொல்லாடலைத்தான் ஈரானியர்கள் பாவிப்பார்களாம்.
அதாவது ‘செத்துத் தொலை அமெரிக்கா..’ ‘செத்துத் தொலை இஸ்ரேல்..’
இதே பாணியில் ஈரானில் செயற்படுகின்ற போராளிகளைச் ‘செத்துத் தொலையுங்கள்’ என்று கூறி பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்தான் இன்று அதிகாலை ஈரான் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட அந்தத் தாக்குதல்.
அணுவாயுத நாடான பாகிஸ்தான் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலும், ‘செத்துத் தொலை’ என்று கூறி மேற்கொண்ட பதில் தாக்குதலும் தொடர்பான ஆய்வினைச் சுமந்து வருகின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri