இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரண மாத்திரைகள்: தமிழக பொலிஸாரால் முற்றுகை
Sri Lanka
Tamil Nadu Police
India
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தமிழ் நாடு (Tamil Nadu) இராமநாதபுரம், பெரியபட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) வலி நிவாரண மாத்திரைகளை கடத்த எடுக்கப்பட்ட முயற்சி தழிழக திருப்புல்லாணி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு - பெரியபட்டிணம் கடற்கரை வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட, பொலிஸார் அந்த வழியாக வந்த வான் ஒன்றை மறித்து விசாரணை நடத்தியுள்ள நிலையிலேயே நேற்று (03.05.2024) இந்த முயற்சியை முறியடித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதைத் தொடர்ந்து பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் இருந்து 2.37 கோடி ரூபாய் பெறுமதியான வலி நிவாரண மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US