அரச வைத்தியசாலைகளில் போதுமானளவு ஒக்சிசன் இருக்கின்றது! அரசாங்கம் அறிவிப்பு
Sri Lanka
COVID-19
Oxygen
Sudarshini Fernandopulle
By Murali
இலங்கையின் அரச வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஒக்சிசன் போதுமானளவு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் முழுமை தயார்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சும் அரச வைத்தியசாலைகளில் கிடைக்கும் ஒக்சிசன் விநியோகம் தொடர்பான தகவல்களை கோரியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயின் தகவல்படி நாட்டில் கொரோனா தொற்றாளிகளின், எண்ணிக்கை தீவிரமாக பரவி வருகிறது.
இதில் பெரும்பாலானோர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். நிலைமையை சமாளிக்க மேலதிகமாக 70 கட்டில்கள் சேர்க்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US