அசாத் சாலி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
Colombo
Prevention of Terrorism Act
Court
Azath Salley
By Kamel
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அசாத் சாலியை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத்த் தடைச் சட்டத்தின் கீழ் அசாத் சாலியை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர். வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அசாத் சாலியின் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US