அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு

Law and Order
By Amal Mar 19, 2025 05:01 PM GMT
Report

செய்தித்தாள், அச்சிடுவதற்காக அச்சுத் தாள் வாங்குவதில் 12 மில்லியன் ருபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, அர்ஜுன் அலோசியஸ்(Arjun Aloysius )மீதான குற்றப்பத்திரிகையை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2025 ஏப்ரல் 30 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக, அந்த குற்றப்பத்திரிகையை கையளிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று உத்தரவிட்டுள்ளார்.

அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு

அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைபாடு

குற்றவியல் முறைகேடு 

அச்சுத் தாள் இறக்குமதி செய்து விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள நெப்டியூன் பேப்பர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கடதொட கெதர சமிந்த சஹான் ஆகியோருக்கு எதிராக, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு | Order Hand Over Chargesheet Against Arjun Aloysius

 இன்றைய வழக்கு விசாரணையின் போது, ​​அலோசியஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார், ஆனால் இரண்டாவது குற்றவாளியான சமிந்த சஹான் முன்னிலையாகவில்லை தனது வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லை என்பதை அறிந்திருந்தும், 2019 ஆம் ஆண்டில் அலோசியஸ் நான்கு காசோலைகளை வழங்கியதாக, வழக்காளியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகளில் மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகியவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு

தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் அரசாங்கம் தலைகுனிய வேண்டும்! கடுமையாக சாடும் எதிர்தரப்பு

அலோசியஸுக்கு குற்றப்பத்திரிகை

 இருப்பினும், நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பிரதிவாதி சிறையில் இருந்தமையால் குற்றப்பத்திரிகையை பெற முடியவில்லை என்றும் பிரதிவாதிகள் குறிப்பிட்டனர்.

அர்ஜுன் அலோசியஸு க்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளிக்க உத்தரவு | Order Hand Over Chargesheet Against Arjun Aloysius

இருப்பினும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறையாக வழங்கப்பட்டதாக வழக்கு தொடுநர் கூறினார்.

அத்துடன், சந்தேக நபர் நடவடிக்கைகளை தாமதப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், ஏப்ரல் 30 ஆம் திகதி அலோசியஸுக்கு குற்றப்பத்திரிகையை முறையாக வழங்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், வழக்கை ஒத்திவைத்தார்.

வவுனியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி

வவுனியாவில் வேட்புமனு தாக்கல் செய்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US