கோப் குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்
நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவை (COPE) புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கோப் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் காணப்பட்ட மரபுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது.
கோப் குழுத் தலைவர் பதவி
கோப் குழுத் தலைவர் பதவிக்கு நிஷாந்த சமரவீரவை, அரசாங்கம் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நியமித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறாக நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கோப் உள்ளிட்ட நாடாளுமன்றக் குழுக்கள் அனைத்தையும் புறக்கணிப்பது தொடர்பில் எதி்ர்க்கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam