எதிர்க்கட்சியினர் நாட்டின் பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு

Batticaloa Janatha Vimukthi Peramuna National People's Power - NPP
By Kumar Sep 30, 2025 11:50 AM GMT
Report

இந்த நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் மக்கள் இனமத மொழி பேதங்களை கடந்து அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மீதும் அதீத நம்பிக்கையுடன் பயணித்து வரும் நிலையில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் நாட்டின் பல்வேறு இடங்களில் குழப்ப நிலைகளை ஏற்படுத்த முனைவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த ஆட்சிக் காலத்தில் காற்றாலை திட்டத்திற்கு ஆதரவு வழங்கி பிரசாரம் முன்னெடுத்தவர்களே ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு... அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

விஜய் கட்சி நிர்வாகியின் அதிர்ச்சி முடிவு... அதிர்ச்சியில் முக்கியஸ்தர்கள்

நம்பிக்கையுடன் பயணிக்கும் மக்கள்

மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு அலை பெருகி வருவதுடன் நமது நாட்டு மக்களும் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அது வடக்கு, கிழக்கு, மலையகம் அல்லது தெற்கு பகுதிகளாக இருக்கட்டும் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் இன மதம் மொழி கடந்து வேறுபாடுகளை கடந்து அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கையோடு பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் பலவிதமான குழப்புகின்ற செயல்பாடுகளை இந்த நாடு பூராகவும் மேற்கொள்கின்றனர். அதில் விசேடமாக மன்னார் பிரதேசத்தில் இந்த காற்றாலை விடயத்தினை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதனை முன்னெடுத்து அதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் அந்த காற்றாலைகள் மீது அதீத நம்பிக்கையும் காற்றாலை செயல் திட்டத்திற்கு ஆதரவும் வழங்கி அதற்கான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டவர்கள் தான்.

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்க்கட்சியினர் நாட்டின் பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு | Opposition Parties Accused Trying To Cause Chaos

எதிர்ப்பு தெரிவிக்கும் செயற்பாடு

இன்று அரசாங்கம் மாறுபட்டதன் பின், புதிய அரசு வந்ததன் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றார்கள். அவர்கள் மாத்திரம் கிடையாது.

இந்த நாட்டில் பல இடங்களில் சில தொழிற்சங்கவாதிகளும் ஒன்று இணைந்து கொண்டு அரசை வீழ்த்துவதற்கான பல சதித்திட்டங்களை எதிர்க்கட்சியின் ஊடாக செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலமாக நாட்டு மக்கள் எந்த விதத்திலும் குழப்பம் அடையவில்லை.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி

அவர்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இலங்கை வாழ் மக்கள் மாத்திரம் கிடையாது வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கையர்கள் கூட இன்று இந்த நாட்டின் மீதும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி மீதும் அதீத நம்பிக்கையுடன் அவர்கள் பயணிக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

Alvai South, மல்லாகம்

11 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US