லண்டனில் இருந்து இரகசியமாகக் கடத்திச்செல்லப்பட்ட உளவாளி! புலனாய்வுத் துறையின் அதிரடி ஆட்டம் (Video)
கனடாவில் வைத்து புலம்பெயர்ந்த சீக்கியத் தலைவர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உளவு அமைப்புகளின் தேசங்கள் கடந்த செயற்பாடுகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு தேசத்தின் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவருகின்ற அமைப்புகள் புலம்பெயர் தேசங்களில் தங்கியிருந்தபடி போராடிவருகின்ற தருணங்களில், அந்தத் தேசத்தின் புலனாய்வுப் பிவுகள் எப்படி அந்த நபர்களைக் கையாளுவார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் முதற்கொண்டு புலம்பெயர்ந்து நிற்கும் ஒவ்வொரு இனமும் கண்டிப்பாக அறிந்துவைத்திருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு விடயம்.
அந்த வகையில் புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை லண்டனில் இருந்து அவரது சொந்த தேசத்திற்கு எவ்வாறு கடத்திச் சென்றார்கள் என்கின்ற ஒரு counterintelligence operation பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
