இஸ்ரேலில் நிலத்துக்குக் கீழே கேட்ட வித்தியாசமான சத்தம்!!
2013ம் ஆண்டு வடக்கு இஸ்ரேலில் லெபனான் எல்லையில் வாழ்ந்துவந்த இஸ்ரேலிய மக்கள், நிலத்துக் அடியில் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்பதாக அரச அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.
லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் எல்லைகளைக் கடந்து இரகசியமாக இஸ்ரேலுக்குள் வந்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளுவதை நோக்காகக் கொண்டு நிலத்துக்கீழே சுரங்கப் பாதைகளை அமைத்துவருகின்றார்கள் என்பதை அறிந்து திகைத்து நின்றார்கள் இஸ்ரேலியப் படையினர்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஹிஸ்புல்லாக்கள் அமைத்திருந்த நிலக்கீழ் சுரங்கங்களைத் தேடி அழிப்பதற்காகவென்று இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட Operation Northern Shield இராணுவ நடவடிக்கை பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்.





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri

குடும்பத்துடன் நடிகர் அஜித் தீபாவளியை எப்படி கொண்டாடினார் தெரியுமா.. இதோ புகைப்படம் பாருங்க Cineulagam
