தொடருந்து பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பொதுமக்கள் கடும் விசனம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி ஆசன முன்பதிவு முறை சிக்கலை ஏற்படுத்துவதாக தொடருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இலங்கை தொடருந்து சேவையால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையவழி ஆசன முன்பதிவு
அந்தவகையில் சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய தொடருந்து நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
