தொடருந்து பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - பொதுமக்கள் கடும் விசனம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி ஆசன முன்பதிவு முறை சிக்கலை ஏற்படுத்துவதாக தொடருந்து பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை இலங்கை தொடருந்து சேவையால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையவழி ஆசன முன்பதிவு
அந்தவகையில் சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான தொடருந்து டிக்கெட் முன்பதிவு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய தொடருந்து நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கோட்டை தொடருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
