ஒன்லைன் விளையாட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் விளையாடும் ஒன்லைன் விளையாட்டுக்களில் (Online games) குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளன எனவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் எனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் (Saranya Jeyakumar) வலியுறுத்தியுள்ளார்.
ஐபிசி தமிழின் (IBC Tamil) அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஒன்லைன் விளையாட்டுக்கள், டிக் டொக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டும் குழந்தைகள் தமது ஞாபக சக்தியை இழக்கிறார்கள்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதேவேளை, இவ்வாறான ஒன்லைன் விளையாட்டுக்களுக்காக குழந்தைகள் பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.
அத்துடன், 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்ட வேண்டாம் என அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்டி உணவளிக்கும் பெற்றோர் அதனை உடனே நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam