குழந்தையை தேடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
Death
By Mayuri
புத்தளம் - மதுரங்குளி பகுதியில் கால்வாய்க்குள் விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குழந்தை வீட்டில் இல்லாததை அறிந்த பெற்றோர் தேடிப் பார்த்தபோது, குழந்தை கால்வாயில் விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளனர்.
சிகிக்சை பலனின்றி உயிரிழந்த குழந்தை
வீட்டிலிருந்து இருபது அடி தூரத்தில் அமைந்துள்ள குறித்த கால்வாயில் மழை காரணமாக நீர் நிரம்பியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US