இலங்கைக்குள் கோவிட் தொற்று பரவி இன்றுடன் ஓராண்டு
. infection in sri lanka
By Independent Writer
இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்(11) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
சுற்றுலா வழிக்காட்டியான ஜயந்த ரணசிங்க என்பவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கோவிட் தொற்றாளராவார்.
அன்றில் இருந்து இதுவரை இலங்கையில் மொத்தமாக 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 83 ஆயிரத்து 210 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 515 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 15 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US