இலங்கைக்குள் கோவிட் தொற்று பரவி இன்றுடன் ஓராண்டு
. infection in sri lanka
By Gokulan
1 வருடம் முன்
இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்(11) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
சுற்றுலா வழிக்காட்டியான ஜயந்த ரணசிங்க என்பவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கோவிட் தொற்றாளராவார்.
அன்றில் இருந்து இதுவரை இலங்கையில் மொத்தமாக 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 83 ஆயிரத்து 210 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 515 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US