இலங்கைக்குள் கோவிட் தொற்று பரவி இன்றுடன் ஓராண்டு
. infection in sri lanka
By Independent Writer
இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்(11) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
சுற்றுலா வழிக்காட்டியான ஜயந்த ரணசிங்க என்பவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கோவிட் தொற்றாளராவார்.
அன்றில் இருந்து இதுவரை இலங்கையில் மொத்தமாக 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 83 ஆயிரத்து 210 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 515 பேர் உயிரிழந்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு தலைமை தாங்க முடியுமா..! 56 நிமிடங்கள் முன்
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US