மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
Curfew
Batticaloa
People
Covid vaccine
By Rusath
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்குமான இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கைகள் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் 30 வயது முதல் 40 வயது மற்றும் 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எனச் சகல வயதினருக்கும் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள போதிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.






Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US