கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Yathu
கிளிநொச்சியில்(Kilinochchi) இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் இன்று(04.04.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரண
இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடானது கைகலப்பாக மாறிய நிலையிலேயே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US