கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
By Yathu
கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொலிசார் விசாரணை
முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுள்ளதுடன், முகமாலை - வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US