உந்துருளி விபத்தில் ஒருவர் பலி: செய்திகளின் தொகுப்பு
Mullaitivu
Sri Lanka
Accident
By Harrish
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவமானது நேற்றிரவு(30.09.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றுக்குள் வீழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 21 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 49 நிமிடங்கள் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US