அதிக வெப்பத்தினால் நேர்ந்த பரிதாபம்! மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணம்
Sri Lankan Peoples
Weather
By Benat
அதிக வெப்பம் காரணமாக எப்பாவல - மடியாவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக மரணம்

81 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US