நுவரெலியாவில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Accident
Death
By Malaivanjan
நுவரெலியா - கொட்டகலை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளையிலிருந்து, கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து மோதியதில் இன்று (07.02.2023) குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவத்தில் சுமார் 50 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து மோதியதில் ஒருவர் பலி
இதற்கமைய உயிரிழந்தவர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US