ஒன்றாரியோவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலி
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தென்மேற்கு மிடில்செக்ஸ் நகரில் உள்ள மெல்பேர்ன் வீதியில் வீடொன்றில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய் கிழமை முற்பகல் 10.20 அளவில் தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன்,தீ காரணமாக உயிரிழந்த ஒருவரது உடலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் கண்டறியப்படாத நிலையில்,மரணமடைந்தவரின் உறவினர்களுக்கான அறிவிப்பும் இன்னும் நிலுவையில் உள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு மிடில்செக்ஸ் தீயணைப்பு படை அலுவலகத்தினர் உதவி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்கும் போது அவை ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam