திருகோணமலை கடற்படை வீரர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் பலி - செய்திகளின் தொகுப்பு
Matale
Trincomalee
Sri Lanka Navy
Crime
By Dev
திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் 2 கடற்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு சிப்பாய் மற்றைய சிப்பாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கந்தேகெதர மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று காலை திருகோணமலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 9 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US