யாழில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு
Sri Lankan Tamils
Jaffna
Hospitals in Sri Lanka
By Rakesh
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மேற்படி நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்டச் சென்றபோது பாம்பு தீண்டயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 20 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US