பிரித்தானியாவில் தொடருந்து பயணிக்கு நடந்த விபரீதம்
பிரித்தானியாவில்(United Kingdom) வடக்கு லண்டனில்(London) உள்ள சென் ஜோன்ஸ் வூட் நிலத்தடி தொடருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று(20.06.2024) இடம்பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அரசியல் : தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி
தொடருந்து பயணி
குறித்த பயணி தனது பணி முடிவடைந்த நிலையில் நிலத்தடி தொடருந்தில் பயணிப்பதற்காக சென் ஜோன்ஸ் வூட் நிலத்தடி( St Johns Wood underground station) தொடருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தவறுதலாக தொடருந்து தண்டவாளத்தில் விழுந்த நிலையில் பிரித்தானிய போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் குறித்த பயணியை மீட்க முயச்சித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
