சீதுவை பகுதியில் தொடருந்து மோதி பெண் உயிரிழப்பு
Sri Lanka Police
Accident
Death
Railways
By Rakesh
தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சீதுவை பிரதேசத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
தொடருந்து கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்ணே தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சீதுவை பிரதேசத்தின் லியனகேமுல்லை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய அந்தப் பெண், கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 26 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 26 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US