சீதுவை பகுதியில் தொடருந்து மோதி பெண் உயிரிழப்பு
Sri Lanka Police
Accident
Death
Railways
By Rakesh
தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சீதுவை பிரதேசத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
தொடருந்து கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்ணே தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

சீதுவை பிரதேசத்தின் லியனகேமுல்லை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய அந்தப் பெண், கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US