வடமேல் மாகாணத்தில் தேசிய அடையாள அட்டைகளுக்கான ஒரு நாள் சேவை ஆரம்பம்
Kurunegala
Sri Lanka
Sri Lankan Peoples
By Amal
ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவை நடவடிக்கைகள் இன்று (3) தொடங்கியதாக அறிவித்துள்ளது.
மாகாண அலுவலகம் குருநாகல், புதிய சொப்பிங் வளாகத்தில் உள்ள 03ஆவது மாடியில் இந்த திணைக்களம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாள் சேவை
அதன்படி, வடமேல் மாகாணத்தில் உள்ளவர்கள் ஒரு நாள் சேவையின் மூலம் தங்கள் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை மிகவும் வசதியாகப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 23 நிமிடங்கள் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US