ஓமான் மனித கடத்தல் விவகாரம்: விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அதிகாரி
Sri Lanka
By Sivaa Mayuri
இலங்கை பெண்களை ஓமானுக்கு அனுப்பும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானில் உள்ள இலங்கை தூதரக மூன்றாம் நிலை செயலாளர் இ. குஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு பின்னர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அவர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது
அந்த வகையில் இன்று அதிகாலை 3.57க்கு நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US