புதிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தேரர்
புதிய அமைச்சர்கள் எவரும் ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள்.
அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம்.
ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிட வேண்டாம். 20ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.
பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam