காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறங்கிய அதிகாரி
Jaffna
Government Of Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது, இன்றையதினம், காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
பலர் விசனம்
இதன்போது, முன்வரிசையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக உறக்கத்தில் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுவரி நிலையத்தின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூட்டத்தில் உறங்கியுள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில், முன்வரிசையில் இருந்தே உறங்குகிறார் என்றால் அவரது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என விசனம் வெளியிடப்படுகிறது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US